282
திருவள்ளூரில் அறிவிக்கப்பட்ட செஸ் போட்டி ஒரு நாளுக்கு முன்பே நடத்தி முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் பெற்றோர்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தை மாணாக்கர்கள் முற்றுகையிட்டனர். முதலமைச்...

407
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கப்படவில்லை என மாணவிகள் தெரிவித்துள்ளனர். 1500...

630
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பானிப்பூரி வாங்கி சாப்பிட்டு விட்டு அதற்கு பணம் தர மறுத்து கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். பஜார் பகுத...

346
திருவள்ளூர் மாவட்டம் வெளியகரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 1994 ஆம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்தவர்கள் ஒன்று கூடும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தாங்கள் படித்த பள்ளிக்கு சுற்றுச்சு...

341
சுதந்திர தினத்தையொட்டி வேலூர் கோட்டைக்குள் 78 அடி நீள தேசியக் கொடியுடன் நுழைய முயன்ற பாஜகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். வாக்குவாதத்துக்குப் பிறகு, மக்கான் பகுதியில் உள்ள சிப்பாய் புரட்...

337
செய்யாறு அருகே 10ரூபாய் குளிர்பானம் குடித்து 6 வயது சிறுமி உயிரிழந்த, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராமத்தில் உள்ள குளிர்பான உற்பத்தி நிறுவனத்தின் கிளை ஆலையில் உணவு பாதுகாப்பு அத...

227
திருவள்ளூர் நகராட்சியில் நிறுவப்பட்ட நாற்பது கிலோ மார்பளவிலான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய  நகர்பற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊராட்...



BIG STORY